Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2015 உலக கோப்பையில் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் - ரிக்கிபாண்டிங்

Webdunia
புதன், 22 அக்டோபர் 2014 (12:14 IST)
2015 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் என்று நினைக்கிறேன் என்று ரிக்கிபாண்டிங் கூறினார்.
 
டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் கூறும் போது 2015 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் என்று நினைக்கிறேன். பேட்டிங்கில் வலுவான இரு அணிகள் மோதுவதை பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கும். இதில் ஆஸ்திரேலியா கோப்பையை வெல்லும் என்பதே எனது கணிப்பாகும். ஆஸ்திரேலிய அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் இந்த உலக கோப்பையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நம்புகிறேன் என்றார்.

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

Show comments