Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிச்சர்ட் , இம்ரான் கானை நினைவு படுத்துகிறார் கோலி - ரவிசாஸ்திரி பெருமிதம்

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (14:02 IST)
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் கோலி, அவர் ரிச்சர்ட், இம்ரான் கானை நினைவுபடுத்துகிறார் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து  ரவிசாஸ்திரி கூறியதாவது:
 
நான் சிறந்த கிரிக்கெட் வீரரை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை அவர் பெற்றுள்ளார்.அவர் சிறந்த வீரர். டெஸ்ட் வீரர், ஒருநாள் போட்டி வீரர் என 3 ஐசிசி விருதுகளை பெற்றவர் என்ற சாதனை படைத்தார் கோலி.
 
ரிச்ச்ர்ட் மற்றும் இம்ரான் கானை கோலி நினைவு படுத்துகிறார் கோலி என சகட்டு மேனிக்கு ரவி சாஸ்திரி புகந்திருக்கிறார்.
 
பயிற்சி பெருவது, ஒழுக்கம், தியாகம் , விருப்பங்களை தவிர்ப்பது என அனைத்திலும் கோலிக்கு நிகர் இல்லை. அவர் தனது சொந்த வழியிலேயே அணியை முன்னெடுத்து தாங்குகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments