Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிச்சர்ட் , இம்ரான் கானை நினைவு படுத்துகிறார் கோலி - ரவிசாஸ்திரி பெருமிதம்

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (14:02 IST)
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் கோலி, அவர் ரிச்சர்ட், இம்ரான் கானை நினைவுபடுத்துகிறார் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து  ரவிசாஸ்திரி கூறியதாவது:
 
நான் சிறந்த கிரிக்கெட் வீரரை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை அவர் பெற்றுள்ளார்.அவர் சிறந்த வீரர். டெஸ்ட் வீரர், ஒருநாள் போட்டி வீரர் என 3 ஐசிசி விருதுகளை பெற்றவர் என்ற சாதனை படைத்தார் கோலி.
 
ரிச்ச்ர்ட் மற்றும் இம்ரான் கானை கோலி நினைவு படுத்துகிறார் கோலி என சகட்டு மேனிக்கு ரவி சாஸ்திரி புகந்திருக்கிறார்.
 
பயிற்சி பெருவது, ஒழுக்கம், தியாகம் , விருப்பங்களை தவிர்ப்பது என அனைத்திலும் கோலிக்கு நிகர் இல்லை. அவர் தனது சொந்த வழியிலேயே அணியை முன்னெடுத்து தாங்குகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?

27 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்… 100 ஆவது டெஸ்ட்டில் ஸ்டார்க் படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments