Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற பெங்களூர்: முதலில் பேட்டிங் செய்ய முடிவு

Webdunia
ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (15:38 IST)
டாஸ் வென்ற பெங்களூர்: முதலில் பேட்டிங் செய்ய முடிவு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 44வது போட்டி இன்று தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்ச் பெங்களூர் ஆகிய அணிகள் மோதி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ள நிலையின் தொடக்க ஆட்டக்காரர்களான பின்ச் மற்றும் படிக்கல் களமிறங்கியுள்ளனர். முதல் ஓவரில் தீபக் சஹார் 11 ரன்கள் கொடுத்துள்ளார்.
 
இந்த நிலையில் இந்த போட்டியில் இரு அணிகளும் ஒரு சில மாற்றங்களை செய்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணியை பொறுத்தவரை ஷர்துல் தாகூர் மற்றும் ஹாசில்வுட் ஆகிய இருவருக்கு பதிலாக சாண்ட்னர் மற்றும் மோனுகுமார் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
 
அதேபோல் பெங்களூரு அணியில் உடனாவுக்கு பதில் மொயின் அலி களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments