கடைசி வாய்ப்பை நழுவ விட்ட சிஎஸ்கே: புள்ளிப்பட்டியலில் முன்னேறிய பெங்களூரு

Webdunia
புதன், 4 மே 2022 (22:58 IST)
ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச முடிவு செய்தார்
 
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி சென்னை அணிக்கு 174 ரன்கள் என்ற இலக்கை கொடுத்துள்ளது. பெங்களூர் அணியின் விராட் கோலி மற்றும் டூபிளஸ்சிஸ் நல்ல தொடக்கத்தை கொடுத்தனர் 
 
இந்த நிலையில் 174 என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. எனவே இந்த தொடரில் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை சென்னை அணி இழந்தது.
 
இருப்பினும் பெங்களூரு அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதால் 4வது இடத்திற்கு முன்னேறியது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்.. கடைசி வரை போராடி 4 ரன்களில் இந்தியா தோல்வி..!

ஆஸ்திரேலியாவில் இந்தியாவுக்கு முதல் தோல்வி.. மிட்செல் மார்ஷ் அதிரடி ஆட்டம்..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி.. விராத் டக் அவுட்.. ரோஹித் சர்மா 8 ரன்னில் அவுட்..!

ஆப்கானிஸ்தானுக்கு பதில் எந்த நாடு? முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இணைந்த அணி இதுவா?

முத்தரப்பு டி20 தொடர் உறுதி: ஆப்கானிஸ்தானுக்குப் பதில் மாற்று அணி தேடும் பாகிஸ்தான்

அடுத்த கட்டுரையில்
Show comments