Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கன் அணியின் கேப்டன் பதவியைத் துறந்த ரஷீத் கான்!

Webdunia
சனி, 11 செப்டம்பர் 2021 (12:09 IST)
ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது உலகக் கவனம் முழுவதையும் அந்த நாட்டின் மீது விழ வைத்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் பெண்கள் கிரிக்கெட்டுக்கு தாலிபன்கள் தடை விதித்துள்ளனர். இந்நிலையில் உலகக்கோப்பை டி 20 தொடருக்கான அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அதில் ரஷீத் கானே கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருந்தார். ஆனால் அணி தேர்வில் ஒரு கேப்டனாக தன்னை கலந்து விவாதிக்காமல் அறிவித்ததால் அணித் தலைவர் பதவியில் இருந்து தான் விலகுவதாகவும், அணிக்கு ஒரு வீரராக மட்டும் தொடர உள்ளதாகவும் ரஷீத் கான் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் ஷர்மாவிடம் பேசி இன்னும் ஐந்து ஆண்டுகள் விளையாட வைக்கவேண்டும்- யோக்ராஜ் சிங் கருத்து!

பும்ரா விஷயத்தில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை… சக பந்துவீச்சாளர் ஆதரவு!

21 வயதில் கேப்டன் பொறுப்பு… சாதனை படைத்த ஜேக்கப் பெத்தெல்!

சிவப்புப் பந்தில் மட்டும் கவனம் செலுத்துங்க… பிசிசிஐ தரப்பிடம் இருந்து ஜெய்ஸ்வாலுக்கு சென்ற அறிவுரை!

இந்தியாவிற்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி: பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments