ஆப்கன் அணியின் கேப்டன் பதவியைத் துறந்த ரஷீத் கான்!

Webdunia
சனி, 11 செப்டம்பர் 2021 (12:09 IST)
ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது உலகக் கவனம் முழுவதையும் அந்த நாட்டின் மீது விழ வைத்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் பெண்கள் கிரிக்கெட்டுக்கு தாலிபன்கள் தடை விதித்துள்ளனர். இந்நிலையில் உலகக்கோப்பை டி 20 தொடருக்கான அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அதில் ரஷீத் கானே கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருந்தார். ஆனால் அணி தேர்வில் ஒரு கேப்டனாக தன்னை கலந்து விவாதிக்காமல் அறிவித்ததால் அணித் தலைவர் பதவியில் இருந்து தான் விலகுவதாகவும், அணிக்கு ஒரு வீரராக மட்டும் தொடர உள்ளதாகவும் ரஷீத் கான் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

350 என்ற இலக்கை நெருங்கி பயம் காட்டிய தென் ஆப்பிரிக்கா.. ரசிகர்களுக்கு ஒரு த்ரில் போட்டி..!

விராத் கோலி அபார சதம்.. ரோஹித் சர்மா அரைசதம்.. 300ஐ தாண்டிய இந்தியாவின் ஸ்கோர்..!

இந்தியா தென்னாபிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்றது யார்? ஆடும் லெவனில் யார் யார்?

12 பந்துகளில் அரைசதம்.. 32 பந்துகளில் சதம்.. அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம்..

அடுத்த கட்டுரையில்
Show comments