Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கன் அணியின் கேப்டன் பதவியைத் துறந்த ரஷீத் கான்!

Webdunia
சனி, 11 செப்டம்பர் 2021 (12:09 IST)
ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது உலகக் கவனம் முழுவதையும் அந்த நாட்டின் மீது விழ வைத்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் பெண்கள் கிரிக்கெட்டுக்கு தாலிபன்கள் தடை விதித்துள்ளனர். இந்நிலையில் உலகக்கோப்பை டி 20 தொடருக்கான அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அதில் ரஷீத் கானே கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருந்தார். ஆனால் அணி தேர்வில் ஒரு கேப்டனாக தன்னை கலந்து விவாதிக்காமல் அறிவித்ததால் அணித் தலைவர் பதவியில் இருந்து தான் விலகுவதாகவும், அணிக்கு ஒரு வீரராக மட்டும் தொடர உள்ளதாகவும் ரஷீத் கான் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியுடன் இந்திய வீரர்கள் சந்திப்பு..! மும்பையில் இன்று மாலை பாராட்டு விழா..!!

மைக் மோகனின் ஹரா படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? எந்த ப்ளாட்பார்மில்?

15 திருமண நாளை கேக் வெட்டிக் கொண்டாடிய தோனி- சாக்‌ஷி தம்பதி!

சாம்பியன்ஸ் டிரோபியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி… தேதி பற்றிய தகவல்!

ஒருவழியாக தாய்நாடு திரும்பிய இந்திய வீரர்கள்…. உற்சாக வரவேற்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments