Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2011 உலக்கோப்பையில் இந்தியாவின் வெற்றியில் சந்தேகம்: ரணதுங்கா பரபரப்பு தகவல்

Webdunia
சனி, 15 ஜூலை 2017 (07:03 IST)
கடந்த 2011ஆம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணியை இந்திய அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



 
 
இந்த போட்டியில் சேவாக் 0, தெண்டுல்கர் 18 ரன்களில் அவுட் ஆனதால் இலங்கை வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்ட நிலையில் இலங்கை அணி தோல்வி அடைந்தது சந்தேகத்துக்குரியதாக இருப்பதாக முன்னாள் இலங்கை கேப்டன் ரணதுங்கா தனது ஃபேஸ்புக்கில் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
 
இப்போதே என்னால் எல்லாவற்றையும் வெளியிட முடியாது என்றும் ஆனால் விரைவில் இதுகுறித்த ஆதாரங்களை வெளியிடுவேன் என்றும் அவர் தனது ஃபேஸ்புக்கில் கூறியுள்ளார். இந்த போட்டியின்போது ரணதுங்கா வர்ணனையாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாய் மண்ணில் அதிக ரன்கள்… சச்சினை முந்தி மற்றொரு சாதனை படைத்த ஜோ ரூட்!

பவுலிங் மெஷின் DSP சிராஜ்… இந்த தொடரில் இத்தனை ஓவர்கள் வீசியிருக்காரா?

இந்திய பவுலர்கள் அபாரம்… 247 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்… ஜெய்ஸ்வால் அதிரடி அரைசதம்!

அதிக விக்கெட்கள் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முதலிடத்தில் DSP சிராஜ்!

கடைசி 3 பேட்ஸ்மேன்கள் ஜீரோ ரன்கள்.. 224 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்.. இங்கிலாந்து பேட்டிங்..!

அடுத்த கட்டுரையில்
Show comments