Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூருக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற ராஜஸ்தான் அதிரடி முடிவு..!

Webdunia
ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (15:23 IST)
ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டியில் இன்று 32 வது ஆட்டம் நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன.
 
இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் சற்று முன் போடப்பட்ட நிலையில் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன்  டாஸ் வென்ற முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் பெங்களூரு அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது. 
 
புள்ளி பட்டியலை பொருத்தவரை ராஜஸ்தான் அணி 8 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது என்பதும் பெங்களூர் அணி ஆறு புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் பெங்களூர் அணி வென்று 8 புள்ளிகளை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

களத்தில் கோபமாக இருக்கும் கேப்டனின் கீழ் யாரும் விளையாட மாட்டார்கள்.. யாரை சொல்கிறார் ரியான் பராக்?

பல விமர்சனங்களை சந்தித்த யோ யோ டெஸ்ட்டை நீக்க முடிவு செய்துள்ளதா பிசிசிஐ?

நான் இனிமேல் கிரிக்கெட் பார்க்கப் போவதில்லை… ரியான் பராக்கின் பேச்சை வெளுத்து வாங்கிய ஸ்ரீசாந்த்!

ரோஹித் செய்த ஒரு ஃபோன் காலால் முடிவை மாற்றிய ராகுல் டிராவிட்… கோப்பையுடன் விடைபெற்றதற்குப் பின் இப்படி ஒரு கதை இருக்கா?

பார்படாஸ் மைதான புற்களைத் தின்றது ஏன்?... ரோஹித் ஷர்மாவின் எமோஷனல் பதில் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments