Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூருக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற ராஜஸ்தான் அதிரடி முடிவு..!

Webdunia
ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (15:23 IST)
ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டியில் இன்று 32 வது ஆட்டம் நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன.
 
இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் சற்று முன் போடப்பட்ட நிலையில் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன்  டாஸ் வென்ற முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் பெங்களூரு அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது. 
 
புள்ளி பட்டியலை பொருத்தவரை ராஜஸ்தான் அணி 8 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது என்பதும் பெங்களூர் அணி ஆறு புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் பெங்களூர் அணி வென்று 8 புள்ளிகளை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

விராட் கோலிதான் ஆர் சி பி அணியின் மிஸ்டர் safety… ஆதங்கத்தைக் கொட்டிய டிவில்லியர்ஸ்!

பண்ட் முகத்தில் சிரிப்பு இல்லை… ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது- கில்கிறிஸ்ட் கருத்து!

மூன்றாவது அணியாக நடையைக் கட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… ப்ளே ஆஃப் கனவைக் குலைத்த மழை!

ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யப்போவது யார்? இன்று MI vs GT மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments