Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூருக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற ராஜஸ்தான் அதிரடி முடிவு..!

Webdunia
ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (15:23 IST)
ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டியில் இன்று 32 வது ஆட்டம் நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன.
 
இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் சற்று முன் போடப்பட்ட நிலையில் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன்  டாஸ் வென்ற முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் பெங்களூரு அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது. 
 
புள்ளி பட்டியலை பொருத்தவரை ராஜஸ்தான் அணி 8 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது என்பதும் பெங்களூர் அணி ஆறு புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் பெங்களூர் அணி வென்று 8 புள்ளிகளை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments