Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு!

Webdunia
ஞாயிறு, 27 செப்டம்பர் 2020 (19:32 IST)
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சு தேர்வு
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற உள்ளது 
 
இந்த போட்டியில்சற்று முன்னர் டாஸ் போடப்பட்ட நிலையில் ராஜஸ்தான் ராயல் அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் அவர்கள் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார் 
 
இதனை அடுத்து பஞ்சாப் அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் தலா ஒரு போட்டிகளில் ஏற்கனவே வெற்றி பெற்று உள்ளன என்பதும், ஆனால் அதே நேரத்தில் பஞ்சாப் ஒரு போட்டியில் தோல்வி அடைந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் வெல்லும் அணி என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

பும்ரா இல்லைன்னா என்ன?... சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்து கபில் தேவ் கருத்து!

தோனியின் கண்களைப் பார்த்தால் நடுங்குவோம்.. ஷிகார் தவான் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments