Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றைய டி20 நடக்குமா? மழை குறிக்கிடும் வாய்ப்பு!!

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2017 (16:52 IST)
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாம் டி20 போட்டி இன்று கவுஹாத்தியில் மாலை 7 மணி அளவில் நடைபெறவுள்ளது. 


 
 
முதல் டி20 போட்டி ராஞ்சியில் நடந்தது. இதில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. 
 
இரு அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி கவுஹாத்தியில் நடைபெறவுள்ளது. அங்கு பெய்த மழை காரணமாக இந்திய அணியினர் மேற்கொள்ள இருந்த பயிற்சி ரத்து செய்யப்பட்டது.
 
இந்நிலையில், இன்றும் மழை பெய்ய சுமார் 40 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது. 
 
ராஞ்சியில் மழை வர 7 சதவீதம் வாய்ப்பு இருந்ததாக அற்விக்கப்பட போதே போட்டி சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக துவங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போட்டி முடிந்ததும் ஷஷாங்க் சிங்கிடம் கோபத்தைக் காட்டிய ஸ்ரேயாஸ்!

பாதிவேலைதான் முடிந்துள்ளது… ரிலாக்ஸ் செய்துவிட்டு இறுதிப் போட்டிக்கு தயாராவேன் – ஸ்ரேயாஸ் ஐயர்

14 ஆண்டுகளில் முதல் முறையாக… ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் மோதும் கோப்பை வெல்லாத அணிகள்!

ஆஸி அணி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments