Webdunia - Bharat's app for daily news and videos

Install App

29 வயதிலேயே ஓய்வை அறிவித்த தென்னாப்பிரிக்கா முன்னணி வீரர்

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (07:53 IST)
29 வயதிலேயே ஓய்வை அறிவித்த தென்னாப்பிரிக்கா முன்னணி வீரர்
இந்தியா உள்பட ஒரு சில நாடுகளில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் 35 வயதுக்கு மேல் விளையாடி வரும் நிலையில் 29 வயதிலேயே தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த குயின்டன் டி காக் தனது ஓய்வை அறிவித்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியா தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்ததும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் 
 
ஓய்வு முடிவை அறிவித்துள்ள குயின்டன் டி காக்கிற்கு 29 வயது என்பது குறிப்பிடத்தக்கது நீண்டகாலமாக யோசித்து இந்த ஓய்வு முடிவை எடுத்துள்ளதாகவும் எனக்கு எனது குடும்பம் மற்றும் குழந்தைகள் முக்கியம் என்றும் இனி வரும் நாட்களில் குடும்பம் மற்றும் குழந்தையுடன் இருக்க விரும்புகிறேன் என்றும் ஓய்வு முடிவை அறிவித்த குயின்டன் டி காக் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ரோஹித்திடம் இருந்த தகுதிகள் கில்லிடம் உள்ளன… அவர் அணியை வழிநடத்தத் தயார்- இந்திய வீரர் பாராட்டு!

டி20 போட்டியில் 257 ரன்கள் எடுத்த மே.இ.தீவுகள்.. கிட்டத்தட்ட இலக்கை நெருங்கிய அயர்லாந்து..!

இனி மூவர் கூட்டணியை வெற்றிக் கூட்டணி என சொல்ல முடியாது- ஜான்சன் கருத்து!

பியர் இருக்கிறது வா என்றார்… சென்றுவிட்டேன்… வெற்றிக் கொண்டாட்டம் குறித்து எய்டன் மார்க்ரம்!

இங்கிலாந்து தொடருக்கு என் பெயர் வேண்டாம்… பிசிசிஐக்கு சச்சின் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments