Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி: இந்திய வீராங்கனை பி.வி.சிந்து விலகல்!

Webdunia
ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2022 (09:11 IST)
உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இருந்து விலகுவதாக இந்தியாவின் பிவி சிந்து அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சமீபத்தில் நடந்த காமன்வெல்த் போட்டிகள் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வாங்கிக் கொடுத்தவர் பி வி சிந்து என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் அடுத்ததாக அவர் உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இருந்து விலகுவதாக இந்திய வீராங்கனை பிவி சிந்து அறிவித்துள்ளார் 
 
காமன்வெல்த் போட்டியின் போது ஏற்பட்ட காயத்தால் ஓய்வு எடுக்க வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் கூறியதால் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகுவதாக பிவி சிந்து அறிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?

27 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்… 100 ஆவது டெஸ்ட்டில் ஸ்டார்க் படைத்த சாதனை!

22 ரன்கள் தான்.. ஜடேஜா கொஞ்சம் ரிஸ்க் எடுத்திருக்கலாம்.. முன்னாள் வீரர்கள் கருத்து..!

கடைசி வரை போராடிய ஜடேஜா.. 22 ரன்களில் இந்தியா தோல்வி.. ஆட்டநாயகன் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments