Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்காவது இடம் யாருக்கு? டாஸ் வென்ற பஞ்சாப் அணி வெற்றி பெறுமா?

Webdunia
புதன், 16 மே 2018 (19:54 IST)
இன்றைய போட்டியில் மும்பை அணியுடன் விளையாடும் பஞ்சாப் டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்துள்ளது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் - மும்பை அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி மும்பை அணி முதலில் களமிறங்குகிறது.
 
இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய சூழலில் உள்ளது. பஞ்சாப், மும்பை, ராஜஸ்தான் ஆகிய மூன்று அணிகளிடையே நான்கவது இடத்தை பிடிப்பதற்கான போட்டி ஏற்பட்டுள்ளது.
 
இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் பிளேஆஃப் சுற்றுக்கு செல்வது உறுதியாகி விடும். இதனால் இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

WTC 2025: டாஸை வென்ற தென்னாப்பிரிக்கா.. கோப்பையையும் வெல்லுமா? - ப்ளேயிங் 11 விவரம்!

சச்சினுடன் என் பெயரும் சேர்ந்திருப்பது வாழ்நாள் கௌரவம்… ஆண்டர்சன் நெகிழ்ச்சி!

தோனியின் விக்கெட் கீப்பிங்கும்… பிக்பாக்கெட்காரனின் கைகளும் –ரவி சாஸ்திரியின் பாராட்டு!

ஆர்சிபி அணியை விற்பனை செய்ய முடிவு.. எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?

பிரான்ச்சைஸ் போட்டிகள் காவு வாங்கிய மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர்… சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments