நான்காவது இடம் யாருக்கு? டாஸ் வென்ற பஞ்சாப் அணி வெற்றி பெறுமா?

Webdunia
புதன், 16 மே 2018 (19:54 IST)
இன்றைய போட்டியில் மும்பை அணியுடன் விளையாடும் பஞ்சாப் டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்துள்ளது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் - மும்பை அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி மும்பை அணி முதலில் களமிறங்குகிறது.
 
இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய சூழலில் உள்ளது. பஞ்சாப், மும்பை, ராஜஸ்தான் ஆகிய மூன்று அணிகளிடையே நான்கவது இடத்தை பிடிப்பதற்கான போட்டி ஏற்பட்டுள்ளது.
 
இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் பிளேஆஃப் சுற்றுக்கு செல்வது உறுதியாகி விடும். இதனால் இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை தூக்கிய பும்ரா

சேட்டன் வந்தல்லோ… கையெழுத்தானது ‘டிரேட்’… சென்னையில் சஞ்சு சாம்சன்!

ஷர்துல் தாக்கூர் புதிய சாதனை: ஐபிஎல் வரலாற்றில் 3 முறை 'டிரேட்' செய்யப்பட்ட முதல் வீரர்!

தோனியை விட இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: சென்னையில் ஹர்மன்பிரீத் கௌர் பேட்டி..!

மூன்று ஆண்டுக்கு பின் மீண்டும் ஐபிஎல்-க்கு திரும்பும் வாட்சன்.. எந்த அணியின் பயிற்சியாளர்?

அடுத்த கட்டுரையில்
Show comments