பஞ்சாப் - கொல்கத்தா போட்டி மழையால் ரத்து.. தலா ஒரு புள்ளி கொடுத்தபின் புள்ளி பட்டியல் நிலவரம் என்ன?

Siva
ஞாயிறு, 27 ஏப்ரல் 2025 (08:01 IST)
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் - கொல்கத்தா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி அபாரமாக விளையாடி 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரரான ஆர்யா 69 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 83 ரன்களும் அடித்தனர்.

இதனை அடுத்து 202 ரன்கள் என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா பேட்டிங் செய்ய தொடங்கிய நிலையில் ஒரு ஓவர் மட்டுமே வீசியபின் மழை பெய்த. அதன் பின் மழை நிற்கவில்லை என்பதால் போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி  வழங்கப்பட்டது.

நேற்றைய போட்டிக்கு பின் பஞ்சாப் அணி நான்காவது இடத்தில் புள்ளி பட்டியலில் உள்ளது. முதல் மூன்று இடத்தில் குஜராத், டெல்லி, பெங்களூர் ஆகிய அணிகள் தலா 12 புள்ளிகள் பெற்று இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் மற்றும் சிஎஸ்கே ஆகிய அணிகள் கடைசி இரண்டு இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுப்மன் கில்லுக்கு ஏன் துணை கேப்டன் பதவி.. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?

ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்தானதற்கு பெண் நடன இயக்குநர் காரணமா? தீயாய் பரவும் வதந்தி..!

ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார் வினேஷ் போகத் : 2028 ஒலிம்பிக்ஸில் மீண்டும் களம் காண்கிறாரா?

8 பவுண்டரிகள், 14 சிக்ஸர்கள்.. 85 பந்துகளில் 163 ரன்கள்.. U19 ஆசிய கோப்பையில் வைபவ் சூர்யவம்சி விளாசல்..!

காம்பீர் செய்த மிகப்பெரிய தவறு.. சூர்யகுமார் யாதவ் பேட்டிங் வரிசை குறித்து விமர்சனம்...!

அடுத்த கட்டுரையில்
Show comments