Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் - கொல்கத்தா போட்டி மழையால் ரத்து.. தலா ஒரு புள்ளி கொடுத்தபின் புள்ளி பட்டியல் நிலவரம் என்ன?

Siva
ஞாயிறு, 27 ஏப்ரல் 2025 (08:01 IST)
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் - கொல்கத்தா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி அபாரமாக விளையாடி 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரரான ஆர்யா 69 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 83 ரன்களும் அடித்தனர்.

இதனை அடுத்து 202 ரன்கள் என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா பேட்டிங் செய்ய தொடங்கிய நிலையில் ஒரு ஓவர் மட்டுமே வீசியபின் மழை பெய்த. அதன் பின் மழை நிற்கவில்லை என்பதால் போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி  வழங்கப்பட்டது.

நேற்றைய போட்டிக்கு பின் பஞ்சாப் அணி நான்காவது இடத்தில் புள்ளி பட்டியலில் உள்ளது. முதல் மூன்று இடத்தில் குஜராத், டெல்லி, பெங்களூர் ஆகிய அணிகள் தலா 12 புள்ளிகள் பெற்று இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் மற்றும் சிஎஸ்கே ஆகிய அணிகள் கடைசி இரண்டு இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் - கொல்கத்தா போட்டி மழையால் ரத்து.. தலா ஒரு புள்ளி கொடுத்தபின் புள்ளி பட்டியல் நிலவரம் என்ன?

சி எஸ் கே ப்ளேயர் என்றால் அவர் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்படுவார்.. ஆனால்? – ரெய்னா வேதனை!

ஏலத்தின்போது வீரர்களை தேர்வு செய்வதில் தவறு செய்துவிட்டோம்: சிஎஸ்கே பயிற்சியாளர்..!

சி எஸ் கே அணியில் அடுத்த சீசனில் 70 சதவீதம் பேர் நீக்கப்படுவார்கள்.. முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

எங்களின் தொடர் தோல்விகளுக்கு இதுதான் காரணம்… தோனி ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments