Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி

Webdunia
திங்கள், 23 மே 2022 (07:57 IST)
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது 
 
நேற்றைய போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது 
 
இதனை அடுத்து 158 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி 15.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது
 
இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய ஹர்ப்ரீத் பிரார் ஆட்டநாயகன் விருது பெற்றார் 
 
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்திலிருந்து ஆறாவது இடத்திற்கு முன்னேறியது என்றாலும் அந்த அணி அடுத்த சுற்றுக்கு செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

அடுத்த கட்டுரையில்
Show comments