Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி போராடி தோல்வி

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2017 (22:14 IST)
இன்று நடைபெற்ற புரோ கபடி போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே நன்றாக விளையாடி வந்தபோதிலும் கடைசி நேரத்தில் செய்த சொதப்பலால் தமிழ் தலைவாஸ் அணி 41-39 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா அணியிடம் தோல்வி அடைந்தது



 
 
முதல் பாதியில் அபாரமாக விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி 17-9 என்ற புள்ளி கணக்கில் முன்னணியில் இருந்தது. ஆனால் திடீரென இரண்டாம் பாதியில் சொதப்பியதால் ஒரு கட்டத்தில் பாட்னா அணி 38 புள்ளிகளும் தமிழ் தலைவாஸ் அணி 30 புள்ளிகளுடன் இருந்தது
 
எனவே தோல்வி நெருங்கியதை போல இருந்தாலும் தமிழ் தலைவாஸ் அணியின் டோங்லி அபாரமாக விளையாடி புள்ளிகளை அதிகரித்தார். கடைசி ஒரு நிமிடம் இருந்தபோது 40-38 என்ற நிலையில் இரண்டு புள்ளிகள் மட்டும் குறைவாக இருந்த தமிழ் தலைவாஸ் அணியால் பின்னர் ஒரே ஒரு புள்ளியை மட்டுமே எடுக்க முடிந்ததால் தோல்வியை தழுவியது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments