Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐந்து வினாடிகளில் ஆட்டத்தை மாற்றிய அஜய்தாக்கூர்: தமிழ் தலைவாஸ் அணி வெற்றி

Webdunia
ஞாயிறு, 24 செப்டம்பர் 2017 (23:04 IST)
புரோ கபடி போட்டி தொடரில் தமிழ் தலைவாஸ் அணி இதுவரை இரண்டு வெற்றிகளை மட்டுமே ருசித்துள்ள நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் மூன்றாவது வெற்றி பெற்றுள்ளது.



 
 
இன்று நடைபெற்ற பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி அபாரமாக விளையாடியது. ஒரு கட்டத்தில் தமிழ்தலைவாஸ் அணியும், இன்னொரு கட்டத்தில் பெங்கால் அணியும் மாறி மாறி முன்னணியில் இருந்தன
 
இந்த நிலையில் கடைசி ஐந்து வினாடி இருக்கும்போது பெங்கால் அணி 32 புள்ளிகளும் தமிழ் தலைவாஸ் அணி 31 புள்ளிகளும் இருந்தன. கடைசி ரைடாக தமிழ் தலைவாஸ் அணி கேப்டன் அஜய்தாக்கூர் சென்று இரண்டு புள்ளிகளை பெற்றதால் தமிழ் தலைவாஸ் அணி 1 புள்ளி வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
 
தற்போது தமிழ் தலைவாஸ் அணி 12 போட்டிகள் விளையாடி 3 வெற்றியும் 7 தோல்வியும் 2 டிராவும் பெற்று 27 புள்ளிகள் பெற்றுள்ளது. அடுத்து வரும் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்றால் தமிழ் தலைவாஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments