Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் தலைவாஸ்-ஹரியானா: சமனில் முடிந்த பரபரப்பான ஆட்டம்

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2018 (07:19 IST)
புரோ கபடி லீக் போட்டிகள் கடந்த சில வாரங்களாக நடந்து வரும் நிலையில் நேற்று மும்பையில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தமிழ் தலைவாஸ் மற்றும் ஹரியானா அணிகள் மோதின

ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடியதால் புள்ளிகள் மாறி மாறி கிடைத்தன. முதல் பாதியின் முடிவில் ஹரியானா 19-15 என்ற நிலையில் முன்னிலை பெற்றிருந்தாலும் இரண்டாவது பாதியில் தமிழ் தலைவாஸ் வீரர்கள் சுதாரித்து ஆடியதால் அதிக புள்ளிகள் கிடைத்தது.

இறுதியில் இரு அணிகளும் 32-32 என்ற புள்ளிகளை எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது. எனவே இரு அணிகளுக்கும் தலா 3 புள்ளிகள் அளிக்கப்பட்டது. தமிழ் தலைவாஸ் அணி 20 புள்ளிகளுடன் பி பிரிவின் கடைசி இடத்தில் உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் அவர்களுக்காகதான் ஓய்வு பெற்றேன்.. மனம் திறந்த கோலி!

தோனி போன்றவர்கள் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறப்பார்கள்… ரெய்னா புகழாரம்!

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலினால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்பு

நடிகையின் புகைப்படங்களுக்கு விராட் கோலியின் லைக்... சர்ச்சைக்கு விளக்கம்!

இன்று மீண்டும் மோதும் சிஎஸ்கே vs ஆர் சி பி… மழையால் போட்டி பாதிக்கப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments