Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறுதி கட்டத்தை நெருங்கிய புரோ கபடி: அடுத்த சுற்றுக்கு எந்தெந்த அணிகள் தகுதி?

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2018 (22:00 IST)
கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்த புரோ கபடி லீக் போட்டிகள் வரும் 27ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. மொத்தம் 132 லீக் போட்டிகள் நடத்தப்படவுள்ள நிலையில் தற்போது வரை 125 போட்டிகள் முடிந்துவிட்டது. இன்னும் 7 போட்டிகள் மட்டுமே மீதியுள்ளது.

இந்த நிலையில் அடுத்த சுற்றான பிளே ஆப் சுற்றுக்கு மும்பை, டெல்லி மற்றும் குஜராத் ஆகிய அணிகள் 'ஏ' பிரிவில் இருந்து தகுதி பெற்றுள்ளன. 'பி' பிரிவில் பெங்களூரு மற்றும் பெங்கால் அணிகள் தகுதி பெற்றுவிட்டாலும் இன்னொரு அணி இனிமேல்தான் அறிவிக்கப்படவுள்ளது. இருப்பினும் கடைசி இடத்தில் உள்ள தமிழ் தலைவாஸ் அணி அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பே இல்லை.


பிளே ஆப் சுற்றுக்கள் வரும் 30ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. பிளே ஆப் சுற்றூக்கு பின் வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் தேதி மும்பையில் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டி முடிந்ததும் 2018ஆம் ஆண்டின் சாம்பியன் யார்? என்பது தெரியவரும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

தோனிதான் அந்த விஷயத்தில் மாஸ்டர்… ஷுப்மன் கில் அதைக் கற்றுக்கொள்ளலாம்- கேரி கிரிஸ்டன் அறிவுரை!

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் ஐந்து ஆஸி. பவுலர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments