Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி போட்டி: குஜராத் அணி அபார வெற்றி

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2018 (22:22 IST)
புரோ கபடி தொடர் லீக் போட்டிகள் கடந்த சில வாரங்களாக விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இன்று குஜராத் மற்றும் ஹரியானா அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது.

இன்றைய போட்டியில் குஜராத் அணி ஆரம்பம் முதலே ஆக்ரோஷமாக ஆடினாலும், ஹரியானா வீரர்களும் விட்டுக்கொடுக்காமல் போராடினர். இரு அணியும் அடுத்தடுத்து புள்ளிகளை குவித்து வந்தாலும் இறுதியில் குஜராத் அணி 40-31 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

ஹரியானா அணியின் சச்சின் 9 ரெய்டு சென்று ஒரு போனஸ் புள்ளியுடன் 10 புள்ளிகள் தனது அணிக்கு பெற்று கொடுத்தார். இதுவே வெற்றிக்கு முக்கிய காரணமானது. அதேபோல் பர்வேஷ் 6 டேக்கில் செய்து தனது அணியின் வெற்றிக்கு உதவினார்.

இதேபோல் ஹரியானா அணியின் மோனு கோயத் 6 ரெய்டில் 4 போனஸ் புள்ளிகள் உள்பட மொத்தம் 10 புள்ளிகளை தனது அணிக்கு பெற்றுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments