Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி 2018: குஜராத், ஜெய்ப்பூர் அணிகள் வெற்றி

Webdunia
வெள்ளி, 16 நவம்பர் 2018 (22:14 IST)
2018ஆம் ஆண்டின் புரோ கபடி போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நடந்த இரண்டு போட்டிகளில் குஜராத் மற்றும் மேற்குவங்க அணிகளும், ஜெய்ப்பூர் மற்றும் உபி அணிகளும் மோதின.

முதல் ஆட்டமான குஜராத் மற்றும் மேற்குவங்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் குஜராத் அணி 35-23 என்ற புள்ளிகணக்கில் வெற்றி பெற்றது. அதேபோல் ஜெய்ப்பூர் அணி உபி அணியை 45-28 என்ற புள்ளிகணக்கில் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டிக்கு பின்னர் ஏ பிரிவில் மும்பை, புனே, குஜராத் ஆகிய அணிகளும், பி பிரிவில் பாட்னா, பெங்களூரு மற்றும் தெலுங்கு அணிகளும் முதல் மூன்று இடத்தில் உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments