Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி 2018: குஜராத், ஜெய்ப்பூர் அணிகள் வெற்றி

Webdunia
வெள்ளி, 16 நவம்பர் 2018 (22:14 IST)
2018ஆம் ஆண்டின் புரோ கபடி போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நடந்த இரண்டு போட்டிகளில் குஜராத் மற்றும் மேற்குவங்க அணிகளும், ஜெய்ப்பூர் மற்றும் உபி அணிகளும் மோதின.

முதல் ஆட்டமான குஜராத் மற்றும் மேற்குவங்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் குஜராத் அணி 35-23 என்ற புள்ளிகணக்கில் வெற்றி பெற்றது. அதேபோல் ஜெய்ப்பூர் அணி உபி அணியை 45-28 என்ற புள்ளிகணக்கில் வெற்றி பெற்றது.

இன்றைய போட்டிக்கு பின்னர் ஏ பிரிவில் மும்பை, புனே, குஜராத் ஆகிய அணிகளும், பி பிரிவில் பாட்னா, பெங்களூரு மற்றும் தெலுங்கு அணிகளும் முதல் மூன்று இடத்தில் உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத ஷர்துல் தாக்கூர்… இந்த அணியில் இணைகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments