Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி இன்றைய போட்டிகள்: பெங்களூரு, புனே அணிகள் வெற்றி

Webdunia
புதன், 31 அக்டோபர் 2018 (22:25 IST)
புரோ கபடி லீக் போட்டிகள் கடந்த 7ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் புனே மற்றும் பெங்களூரு அணிகள் வெற்றி பெற்றுள்ளன

முதல் போட்டியில் புனே அணி டெல்லி அணியுடன்   மோதியது. கடைசி வரை ஆக்ரோஷாமாக இரு அணி வீரர்களும் விளையாடிய நிலையில் இறுதியில் புனே அணி 31-27 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி அடைந்தது.

இதேபோல் இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பெங்களூர் அணி பாட்னா அணியுடன் மோதியது. கடைசி வரை இரண்டு அணிகளும் வெற்றி பெற சமவாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டாலும் இறுதி நிமிடங்களில் சுதாரித்து ஆடிய பெங்களூரு அணி 43-41 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

நாளை பாட்னா அணி பெங்கால் அணியுடன் மோதவுள்ளது

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments