Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்வியிலிருந்து மீளுமா தமிழ்தலைவாஸ்? தெலுங்கு டைட்டன்ஸுடன் இன்று மோதல்

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2018 (12:45 IST)
புரோ கபடி லீக்கின் இன்றைய ஆட்டத்தில் தமிழ்தலைவாஸ் அணி தெலுங்கு டைட்டன்ஸ்  அணியுடன் இன்று மோத இருக்கிறது,
அஜய் தாகூர் தலைமையிலான தமிழ்தலைவாஸ் அணி முதல் லீக் ஆடத்தில் பாட்னா பைரேட்ஸுடன் மோதியது. சிறப்பாக விளையாடிய தமிழ் தலைவாஸ் அணி 42-26 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னாவை வீழ்த்தியது. 
 
இதனைத்தொடர்ந்து நேற்றைய இரண்டாவது லீக் ஆட்டத்தில் தமிழ்தலைவாஸ் அணி  உ.பி. யோதா அணியுடன் மோதியது. இதில் 32-37 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ்தலைவாஸ் போராடி தோல்வியுற்றது.
 
இந்நிலையில் இன்று நடைபெற உள்ள மூன்றாவது லீக் ஆட்டத்தில் சென்னை தலைவாஸ் விஷால் பரத்வாஜ் தலைமையிலான தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடன் மோத இருக்கிறது.
 
இன்று இரவு 9 மணிக்கு தொடங்கவிருக்கும் இந்த ஆட்டத்தில் சென்னை தலைவாஸ் நேற்றைய தோல்விலிலிருந்து மீண்டு வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments