Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஹானே, புஜாரா ஏன் நீக்கப்படவில்லை… முன்னாள் வீரர் சொல்லும் கருத்து!

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (15:28 IST)
தென் ஆப்பிரிக்க தொடரில் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் ஏன் நீக்கப்படவில்லை என்பது குறித்து பிரவின் ஆம்ப்ரே பேசியுள்ளார்.

தொடர்ந்து சொதப்பி வரும் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோருக்கு தென் ஆப்பிரிக்கா தொடருக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது அவர்களுக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும் என ஆருடம் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் பிரவின் ஆம்ரே ‘கோலியால்தான் புஜாராவும் ரஹானேவும் நீக்கப்படவில்லை. ஏனென்றால் அவர்களை நீக்கினால் நீங்கள் என்ன விளையாடினீர்கள் என அவர்களின் விரல்கள் கோலியை நீக்கி கைகாட்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யா மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் ஆடினால் நான் ஆச்சர்யப்படுவேன்.. தினேஷ் கார்த்திக் சொல்லும் காரணம்!

கான்பூர் டெஸ்ட்: மழைக் காரண்மாக முதல்நாள் ஆட்டம் பாதியிலேயே ரத்து!

கான்பூர் டெஸ்ட் போட்டியைக் காணவந்த வங்கதேச ரசிகரைத் தாக்கிய நபர்கள்… பின்னணி என்ன?

2வது டெஸ்ட்.. டாஸ் வென்ற இந்தியா.. பேட்டிங்கில் திணறும் வங்கதேசம்..!

9 ஆண்டுகளுக்கு பிறகு டாஸ் வென்ற இந்தியா! ப்ளேயிங் லெவனில் மாற்றம் இல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments