Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஹானே, புஜாரா ஏன் நீக்கப்படவில்லை… முன்னாள் வீரர் சொல்லும் கருத்து!

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (15:28 IST)
தென் ஆப்பிரிக்க தொடரில் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் ஏன் நீக்கப்படவில்லை என்பது குறித்து பிரவின் ஆம்ப்ரே பேசியுள்ளார்.

தொடர்ந்து சொதப்பி வரும் புஜாரா மற்றும் ரஹானே ஆகியோருக்கு தென் ஆப்பிரிக்கா தொடருக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது அவர்களுக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும் என ஆருடம் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் பிரவின் ஆம்ரே ‘கோலியால்தான் புஜாராவும் ரஹானேவும் நீக்கப்படவில்லை. ஏனென்றால் அவர்களை நீக்கினால் நீங்கள் என்ன விளையாடினீர்கள் என அவர்களின் விரல்கள் கோலியை நீக்கி கைகாட்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments