Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாராசின் ஓபன் செஸ் போட்டி; சாம்பியன்ஷிப் வென்ற பிரக்யானந்தா!

Webdunia
ஞாயிறு, 17 ஜூலை 2022 (10:30 IST)
செர்பியாவில் நடைபெற்ற பாராசின் ஓபன் செஸ் தொடரில் சென்னையை சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்யானந்தா சாம்பியன்ஷிப் வென்றுள்ளார்.

செர்பியாவில் நடைபெற்ற பாராசின் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பல நாட்டு செஸ் வீரர்களும் கலந்து கொண்ட நிலையில் சென்னையை சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்யானந்தாவும் கலந்து கொண்டார்.

மொத்தம் 9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் பிரக்யானந்தா 7 வெற்றி, 2 போட்டிகளில் சமநிலை என மொத்தம் 8 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார். சென்னையில் 28ம் தேதி தொடங்கவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் பிரக்யானந்தா விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”RCBகிட்ட கப் இல்லைன்னு யார் சொன்னது?” ண்ணோவ்.. சும்மா இருண்ணா! - படிதார் பதிலுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

ஜடேஜாவைக் கேப்டனாக்குங்கள்… இளம் வீரர் வேண்டாம் -அஸ்வின் சொல்லும் காரணம்!

உலகின் பணக்கார விளையாட்டு வீரர்கள்! ரொனால்டோ முதலிடம்! - சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா?

கோலி ஓய்வு முடிவில் தெளிவாக இருந்தார்… என் கேள்விகளுக்கு தெளிவான பதில் சொன்னார் – மனம் திறந்த ரவி சாஸ்திரி!

ரோ-கோ இல்லாததால் பதற்றம் வேண்டாம்.. சிறிதுகாலத்தில் சரியாகி விடும் –சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments