Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கார்ல்ஸனை வீழ்த்திய தமிழக சிறுவன் பிரக்ஞானந்தா!

Webdunia
சனி, 21 மே 2022 (16:27 IST)
கடந்த ஜனவரி மாதம் இத்தாலியில் நடந்த வெர்கானி கோப்பை செஸ் போட்டித் தொடரில் கலந்துகொண்ட 14 வயது பரத்சுப்ரமணியன் என்ற சிறுவன் இந்தியாவின் 73 ஆவது கிராண்ட்மாஸ்டராக உருவாகியுள்ளார். கிராண்ட்மாஸ்டர் ஆவதற்கான 2500 புள்ளிகள் மற்றும் மூன்றாவது கிராண்ட்மாஸ்டர் நெறி ஆகியவற்றைப் பெற்றதை அடுத்து இந்தியாவின் அடுத்த கிராண்ட்மாஸ்டரானார்.

இந்நிலையில் தற்போது அவர் உலக செஸ் சாம்பியனான கார்ல்ஸனை இரண்டாவது முறையாக வீழ்த்தியுள்ளார். ஆன்லைன் வழியாக நடந்த இந்த போட்டியில் பரபரப்பாக சென்ற நிலையில் 40 ஆவது மூவில் கார்ல்ஸன் செய்த சிறுதவறால் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். இரண்டாவது முறையாக இதன் மூலம் அவர் உலக செஸ் சாம்பியன் கார்ல்ஸனை வெற்றி கொள்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் இதுபோல ஆன்லைன் வாயிலாக நடந்த போட்டியில் கார்ல்ஸனை முதல்முறையாக வீழ்த்தினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணன் என்னடா.. தம்பி என்னடா..! ஆட்டம்னு வந்துட்டா! தம்பி டீமை பொளந்து கட்டிய அண்ணன் க்ருனால் பாண்ட்யா!

மேல ஏறி வறோம்.. ஒதுங்கி நில்லு..! வொர்த்து மேட்ச் வர்மா..! - அட்டகாசம் செய்த RCB கோப்பையையும் வெல்லுமா?

ஃபீனிக்ஸ் பறவை போல் மீண்டு வருமா சிஎஸ்கே? இன்று பஞ்சாப் உடன் மோதல்..!

The Greatest of all time! T20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ஒரே இந்திய வீரர்! மாஸ் காட்டிய King Kohli!

MI vs RCB! ஆத்தி.. என்னா அடி! Power Play-ல் பொளந்து கட்டிய கோலி-படிக்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments