Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல கிரிக்கெட் வீரரை சாதிய ரீதியாக பேசிய யுவராஜ் சிங்....போலீஸார் வழக்குப் பதிவு

Webdunia
வியாழன், 4 ஜூன் 2020 (23:15 IST)
இந்திய சுழற்பந்து வீச்சாளர் சாஹல் மீது முன்னால் இந்திய அணு வீரர் யுவராஜ் சிங், சாதிய ரீதியிலான விமர்சனம் தெரிவித்ததால் அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

யுவராஜ் மற்றும் சாஹல் இருவரும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் உரையாடினர்.

அப்போது,  சாஹல் மீது யுவராஜ் சாதிய ரீதியிலான வார்த்தையைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. அதில், வட இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட மக்களை பற்றி பேசியதாகத் தெரிகிறது.

இதனால் போலீஸார் யுவராஜ்சிங்  மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறுதிப் போட்டிக்கு செல்ல போவது யார்? பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் கடும் மோதல்!

அப்பாவ விட ரொம்ப எமோஷனலா இருக்கானே!.. குஜராத் தோல்வியால் அழுத நெஹ்ரா மகன்!

போட்டி கைவிட்டு சென்றால் பும்ராவைக் கூப்பிடுவேன்… ஹர்திக் பாண்ட்யா பாராட்டு!

இறுதிப் போட்டி அதிர்ஷ்டக் குழந்தை ஹேசில்வுட்… RCB அணிக்கும் லக்கி பாயாக அமைவாரா?

நான் கோமாளி போல தோற்றமளிக்க விரும்பவில்லை… கொண்டாட்டம் குறித்து பும்ரா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments