Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலிக்காக ’இதை’ வீரர்கள் செய்யவேண்டும்…. ரெய்னா கருத்து!

Webdunia
திங்கள், 18 அக்டோபர் 2021 (10:00 IST)
இந்திய டி 20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி விலக உள்ளதாக அறிவித்துவிட்டார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டி 20 உலகக்கோப்பையோடு டி 20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகப் போவதாக அறிவித்துவிட்டார். இதனால் இந்த உலகக்கோப்பையை எப்படியும் வென்றுவிட வேண்டும் என்ற குறியில் இந்திய் அணி உள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ‘கோலிக்காக வீரர்கள் உத்வேகமாக விளையாடி கோப்பையை வெல்லவேண்டும். ஏனென்றால் கேப்டனாக கோலிக்கு இதுதான் கடைசி உலகக்கோப்பை. இந்த உலகக்கோப்பை தொடரில் துருப்பு சீட்டாக இருக்கப்போகும் மூன்று வீரர்கள் கே எல் ராகுல், ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலிதான். இவர்கள் பெரும்பாலான ஓவர்களை விளையாடினால் வெற்றி எளிதாகும்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments