தோனியுடன் முதல் போட்டியிலும் 200வது போட்டியிலும் விளையாடிய ஒரே வீரர்: ஆச்சரிய தகவல்

Webdunia
செவ்வாய், 20 அக்டோபர் 2020 (08:12 IST)
தோனியுடன் முதல் போட்டியிலும் 200வது போட்டியிலும் விளையாடிய ஒரே வீரர்
நேற்று சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி தோனியின் 200ஆவது ஐபிஎல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டியில் தோனி விளையாடிய போது அவருடன் விளையாடிய 21 பேர்களில் 20 பேர் தற்போது ஐபிஎல் போட்டிகளிலே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
தோனியுடன் முதல் போட்டியில் விளையாடிய பியூஷ் சாவ்லா மட்டுமே இன்றும் விளையாடி வருகிறார் என்பதும், அதுவும் தோனியுடன் சிஎஸ்கே அணியிலேயே விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் தோனியின் முதல் போட்டியிலும் 200வது போட்டியிலும் விளையாடி ஒரே வீரர் பியூஷ் சாவ்லா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் 2008ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியில் விளையாடும் வீரர்களில் ஒருவராக இருந்த பிளம்மிங் இன்று அதே அணிக்கு பயிற்சியாளர் என்பதும், அதேபோல் 2008 சிஎஸ்கே அணியில் விளையாடிய முரளிதரன் இன்று ஐதராபாத் அணிக்கு பயிற்சியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

ஐபிஎல் மினி ஏலம்: 350 வீரர்களுடன் இறுதிப் பட்டியல் வெளியீடு!

சஞ்சு சாம்சனுக்கு பதில் ஷுப்மன் கில் துவக்க ஆட்டக்காரர்: மாற்றம் ஏன்? சூர்யகுமார் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments