Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியுடன் முதல் போட்டியிலும் 200வது போட்டியிலும் விளையாடிய ஒரே வீரர்: ஆச்சரிய தகவல்

Webdunia
செவ்வாய், 20 அக்டோபர் 2020 (08:12 IST)
தோனியுடன் முதல் போட்டியிலும் 200வது போட்டியிலும் விளையாடிய ஒரே வீரர்
நேற்று சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி தோனியின் 200ஆவது ஐபிஎல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டியில் தோனி விளையாடிய போது அவருடன் விளையாடிய 21 பேர்களில் 20 பேர் தற்போது ஐபிஎல் போட்டிகளிலே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
தோனியுடன் முதல் போட்டியில் விளையாடிய பியூஷ் சாவ்லா மட்டுமே இன்றும் விளையாடி வருகிறார் என்பதும், அதுவும் தோனியுடன் சிஎஸ்கே அணியிலேயே விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் தோனியின் முதல் போட்டியிலும் 200வது போட்டியிலும் விளையாடி ஒரே வீரர் பியூஷ் சாவ்லா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் 2008ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியில் விளையாடும் வீரர்களில் ஒருவராக இருந்த பிளம்மிங் இன்று அதே அணிக்கு பயிற்சியாளர் என்பதும், அதேபோல் 2008 சிஎஸ்கே அணியில் விளையாடிய முரளிதரன் இன்று ஐதராபாத் அணிக்கு பயிற்சியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரன் எடுக்க ஓடும்போது மோதிய கார்ஸ்.. டென்ஷன் ஆன ஜடேஜா.. காரசாரமான வாக்குவாதம்..!

94க்கு 7 விக்கெட்.. ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ஜடேஜா.. தோல்வியை தவிர்க்குமா இந்தியா?

பென் டக்கட் விக்கெட் விழுந்ததும் ஆவேசம்.. முகமது சிராஜுக்கு அபராதம்: ஐ.சி.சி. அறிவிப்பு.!

பி.பி.எல்2 : வில்லியனூர் அணி அதிரடி ஆட்டம்; ஊசுடு அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு..! விக்கெட்டை வீழ்த்தி டக்கெட்டை சீண்டிய சிராஜ்! அபராதம் விதிக்கப்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments