Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புற்று நோயால் பாதிக்கப்பட்ட பீலேவுக்கு மருத்துவமணையில் சிகிச்சை!

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2022 (17:00 IST)
கால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னன் என அழைக்கப்படும் பீலே இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கால்பந்தாட்ட உலகின் மூடிசூடா மன்னன் என்றால் அது பிரேசில் நாட்டைச் சேர்ந்த பீலேதான். பிரேசிலுக்காக அவர் 1958, 1962 மற்றும் 1970 ஃபிபா உலகக் கோப்பையை பீலே வென்று கொடுத்துள்ளார். தற்போது 82 வயதாகும் அவரைப் பற்றிய ஒரு ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸ் தயாரித்து சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் பெருங்குடல் பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பீலேவுக்கு அறுவை சிகிச்சை சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. அதையடுத்து இப்போது அவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பீலேவின் மகள் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிரடி காட்டிய பும்ரா! 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை அமுக்கிய மும்பை! - இரண்டாம் இடத்தில் மாஸ்!

300 சிக்ஸர்கள் சாதனையை தவறவிட்ட ரோஹித் சர்மா.. அடுத்த போட்டியில் நிகழ்த்துவாரா?

ஐபிஎல்ல 300 ரன் அடிக்கிறது அவ்ளோ கஷ்டம் இல்ல..! - ரிங்கு சிங் கருத்து!

டேபிள் டாப்பர்ஸ் மோதல்.. இன்று பரபரப்பான 2 போட்டிகள்! MI vs LSG மற்றும் RCB vs DC போட்டி எப்படி இருக்கும்?

பஞ்சாப் - கொல்கத்தா போட்டி மழையால் ரத்து.. தலா ஒரு புள்ளி கொடுத்தபின் புள்ளி பட்டியல் நிலவரம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments