Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி: பெங்கால் அணியை புரட்டி எடுத்த பாட்னா

Webdunia
ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (23:40 IST)
புரோ கபடி போட்டி தொடரின் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இந்த தொடரில் 20 போட்டிகளுக்கும் மேல் விளையாடி வெறும் 7 வெற்றிகளை மட்டுமே பெற்ற பாட்னா அணி இன்று நடைபெற்ற பெங்கால் அணிக்கு எதிரான போட்டியில் ஆவேசம் அடைந்து அபார வெற்றி பெற்றது. பாட்னா அணி இன்றைய போட்டியில் 69 புள்ளிகளை குவித்தது. பெங்கால் அணி 41 புள்ளிகள் மட்டுமே பெற்றதால் பாட்னா அணி 28 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இதனையடுத்து இன்று நடைபெற்ற அடுத்த போட்டியில் உபி அணி, புனே அணியுடன் மோதியது. இந்த போட்டியில் உபி அணி 43 புள்ளிகளும், புனே அணி 39 புள்ளிகளும் எடுத்தததை அடுத்து உபி அணி 4 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இன்றைய போட்டிக்கு பின் டெல்லி, பெங்கால், ஹரியானா, உபி, மும்பை ஆகிய அணிகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிராஜ் பதிலடி குடுத்தது RCBக்கு இல்ல.. இந்தியா டீமுக்கு..! - ஷேவாக் கருத்து!

கோலியின் விக்கெட்டால் கண்டபடி திட்டுவாங்கும் பாலிவுட் நடிகர்… ஏன்யா இப்படி பண்றீங்க!

நான் எமோஷனலாக இருந்தேன்… ஆனால்? –தாய்வீடு RCB க்கு எதிராக விளையாடிய அனுபவத்தைப் பகிர்ந்த சிராஜ்!

நான்கு ஆண்டுகளாக அந்த பந்தைப் பயிற்சி செய்தேன்.. அதற்கு நான்தான் பேர் வைக்கவேண்டும்- சாய் கிஷோர்!

ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்…!

அடுத்த கட்டுரையில்
Show comments