Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி: பெங்கால் அணியை புரட்டி எடுத்த பாட்னா

Webdunia
ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (23:40 IST)
புரோ கபடி போட்டி தொடரின் லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இந்த தொடரில் 20 போட்டிகளுக்கும் மேல் விளையாடி வெறும் 7 வெற்றிகளை மட்டுமே பெற்ற பாட்னா அணி இன்று நடைபெற்ற பெங்கால் அணிக்கு எதிரான போட்டியில் ஆவேசம் அடைந்து அபார வெற்றி பெற்றது. பாட்னா அணி இன்றைய போட்டியில் 69 புள்ளிகளை குவித்தது. பெங்கால் அணி 41 புள்ளிகள் மட்டுமே பெற்றதால் பாட்னா அணி 28 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இதனையடுத்து இன்று நடைபெற்ற அடுத்த போட்டியில் உபி அணி, புனே அணியுடன் மோதியது. இந்த போட்டியில் உபி அணி 43 புள்ளிகளும், புனே அணி 39 புள்ளிகளும் எடுத்தததை அடுத்து உபி அணி 4 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இன்றைய போட்டிக்கு பின் டெல்லி, பெங்கால், ஹரியானா, உபி, மும்பை ஆகிய அணிகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ரோஹித்திடம் இருந்த தகுதிகள் கில்லிடம் உள்ளன… அவர் அணியை வழிநடத்தத் தயார்- இந்திய வீரர் பாராட்டு!

டி20 போட்டியில் 257 ரன்கள் எடுத்த மே.இ.தீவுகள்.. கிட்டத்தட்ட இலக்கை நெருங்கிய அயர்லாந்து..!

இனி மூவர் கூட்டணியை வெற்றிக் கூட்டணி என சொல்ல முடியாது- ஜான்சன் கருத்து!

பியர் இருக்கிறது வா என்றார்… சென்றுவிட்டேன்… வெற்றிக் கொண்டாட்டம் குறித்து எய்டன் மார்க்ரம்!

இங்கிலாந்து தொடருக்கு என் பெயர் வேண்டாம்… பிசிசிஐக்கு சச்சின் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments