Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐசிசி சாம்பியன்ஷிப் போட்டி: பாகிஸ்தானின் வெற்றி இலக்கில் திடீர் மாற்றம்

ஐசிசி சாம்பியன்ஷிப் போட்டி: பாகிஸ்தானின் வெற்றி இலக்கில் திடீர்  மாற்றம்
, ஞாயிறு, 4 ஜூன் 2017 (21:50 IST)
இங்கிலாந்து நாட்டில் பெரும் பரபரப்புடன் நடந்து வரும் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவர்களில் 319 ரன்கள் குவித்தது



 


எனவே பாகிஸ்தான் வெற்றி பெற 48 ஓவர்களில் 320 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் திடீரென இடையில் மழை குறுக்கிட்டதால் தற்போது பாகிஸ்தனின் வெற்றி இலக்கில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி பாகிஸ்தான் அணி வெற்றி பெற 41 ஓவர்களில் 289 ரன்கள் எடுக்க வேண்டும். சற்று முன் வரை பாகிஸ்தான் 11 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 51 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 30 ஓவர்களில் 238 ரன்கள் என்ற இமாலய இலக்கு இருப்பதால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருதப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தான் பந்துவீச்சை தும்சம் செய்த இந்திய வீரர்கள்