Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரன் எடுக்க ஒரே திசையில் ஓடிய பாகிஸ்தான் வீரர்கள்: U19 போட்டியில் காமெடி

Webdunia
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (22:17 IST)
ரன் எடுக்க ஒரே திசையில் ஓடிய பாகிஸ்தான் வீரர்கள்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியின் இரண்டு வீரர்கள் ஒரே திசையில் ரன் எடுக்க ஓடிய காமெடி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது 
 
பாகிஸ்தான் அணி 31வது ஓவரை எதிர்கொண்டபோது அக்ரம் என்ற பேட்ஸ்மேன் பந்தை அடித்துவிட்டு ரன் எடுக்க ஓட முயன்றார். ஆனால் எதிரில் நின்ற ரன்னரால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இருவரும் ஒரு கட்டத்தில் ஒரே திசையில் ஓடினார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில் இந்திய வீரர்கள் ரன் அவுட் செய்து ஒரு பேட்ஸ்மேனை வெளியேற்றினார்கள். இதனால் நல்ல பேட்ஸ்மேனான நசீர் 9 ரன்களில் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது
 
இதுகுறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இதே போன்று பல முறை பாகிஸ்தான் சீனியர் வீரர்கள் ரன் அவுட் ஆகி இருப்பது தெரிந்ததே. சீனியர்கள் போலவே ஜூனியர் வீரர்களும் ரன் அவுட் ஆகி வருவதாக கமெண்ட் பதிவாகி வருகின்றன

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments