Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி இந்தியா பாகிஸ்தான் போட்டியை பார்க்கமாட்டேன் – தோனியின் தீவிர ரசிகர் முடிவு!

Webdunia
புதன், 19 ஆகஸ்ட் 2020 (16:08 IST)
இந்திய முன்னாள் கேப்டன் தோனி ஓய்வு பெற்றதை அடுத்து இனி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை பார்க்க மாட்டேன் என சிகாகோ சாச்சா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சிகாகோ சாச்சா என்ற கிரிக்கெட் ரசிகர் உலகளவில் பிரபலம். அதற்குக் காரணம் அவர் பாகிஸ்தான் விளையாடும் எல்லா போட்டிகளையும் காண மைதானத்துக்கு வந்து பாகிஸ்தான் ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். அதுமட்டுமில்லாமல் அவர் பாகிஸ்தானியராக இருந்தாலும் முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் மிகத்தீவிரமான விசிறி.

இந்நிலையில் இப்போது தோனி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள நிலையில் இனி இந்தியா பாகிஸ்தான் போட்டியை காணமாட்டேன் என அவர் அறிவித்துள்ளார். விரைவில் ராஞ்சி சென்று தோனியை சந்திப்பேன் என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments