Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதித்த அஃப்ரிடிக்கு மகிழ்ச்சியான செய்தி!

Webdunia
சனி, 4 ஜூலை 2020 (08:59 IST)
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஷாகித் அஃப்ரிடியின் மனைவி மற்றும் மகள் இருவரும் அதில் இருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று பாகிஸ்தானில் மிகவேகமாக பரவி வந்த நிலையில் அந்த நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரரான ஷாகித் அப்ரிடி அவரது மனைவி மற்றும் மகளுக்கும் தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர். இதில் அப்ரிடி முதலிலேயே குணமாகிவிட்ட நிலையில் தற்போது அவரது மனைவியும் மகளும் பூரண குணமாகியுள்ளனர்.

இதுகுறித்து அப்ரிடி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘எனது மனைவி மற்றும் மகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்ற முடிவு வந்துள்ளது. உங்கள் பிராத்தனைக்கும் ஆதரவுக்கும் நன்றி’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில விஷயங்கள் முன்பே எழுதப்பட்டுவிட்டன… ஷுப்மன் கில்லைப் பாராட்டிய யுவ்ராஜ் சிங்!

கோலி மேல் வன்மத்தைக் கொட்டிய சஞ்சய் மஞ்சரேக்கர்… ரசிகர்கள் கோபம்!

இங்கிலாந்தில் கோலியின் சராசரி இவ்வளவுதான்… கிண்டல் செய்த முன்னாள் கேப்டன்!

ஓட விருப்பம் இல்லன்னா சத்தமா ‘no’ சொல்லு… கில்லிடம் கடிந்து கொண்ட ஜெய்ஸ்வால்.!

இளம் கன்று பயமறியாது… இங்கிலாந்து பவுலர்களுக்கு பேட் மூலம் பதில் சொன்ன ஜெய்ஸ்வால் & கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments