Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூடப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (07:45 IST)
மூத்த அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று பரவியதை அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் பங்கேற்ற வீரர்களில் 6 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அந்த தொடர் தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய மூத்த அதிகாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அலுவலகம் மூடப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் அனைவரும் வீட்டில் இருந்தே பணியாற்ற ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டனாக 50வது வெற்றி பெற்ற ஸ்ரேயாஸ் ஐயர்.. ஆனால் யாரும் அசைக்க முடியாத இடத்தில் எம்.எஸ். தோனி..!

தோல்வியால் நொறுங்கிப் போய் உட்கார்ந்த ஹர்திக் பாண்ட்யா… தேற்றிய சக வீரர்கள்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் பல ஆண்டுகால சாதனையை முடித்துவிட்ட ஸ்ரேயாஸ் ஐயர்!

தோனி, ரோஹித் கூட படைக்காத சாதனையை படைத்த ‘கேப்டன்’ ஸ்ரேயாஸ் ஐயர்!

எம்.எல்.ஏ மகளை மணக்கிறார் ரிங்குசிங்... விரைவில் நிச்சயதார்த்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments