Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூடப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (07:45 IST)
மூத்த அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று பரவியதை அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் பங்கேற்ற வீரர்களில் 6 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அந்த தொடர் தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய மூத்த அதிகாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அலுவலகம் மூடப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் அனைவரும் வீட்டில் இருந்தே பணியாற்ற ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திலக் வர்மாவை வெளியே அனுப்பியது ஏன்?.. ஹர்திக் பாண்ட்யா கொடுத்த ‘அடடே’ விளக்கம்!

17 வருட ஐபிஎல் கிரிக்கெட்டில் எந்தவொரு கேப்டனும் படைக்காத சாதனை… ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆறுதலான விஷயம்!

திலக் வர்மாவை வெளியே போக சொன்ன ஹர்திக்.. தோல்விக்கே அதுதான் காரணம்... திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்!

பரபரப்பான போட்டியில் வெற்றி பெற்ற லக்னோ… தப்பித்த ரிஷப் பண்ட்!

நாயகன் மீண்டும் வறார்.. மீண்டும் CSK கேப்டனாகும் தல தோனி!? - நாளைக்கு இருக்கு சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments