Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூடப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (07:45 IST)
மூத்த அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று பரவியதை அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் பங்கேற்ற வீரர்களில் 6 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அந்த தொடர் தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய மூத்த அதிகாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அலுவலகம் மூடப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் அனைவரும் வீட்டில் இருந்தே பணியாற்ற ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாம்.
 

தொடர்புடைய செய்திகள்

நான் ஒன்றும் பாலிவுட் நடிகர் இல்லை… விமர்சனம் குறித்து கம்பீர் விளக்கம்!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இரண்டு குறைகள் உள்ளன… முன்னாள் வீரர் விமர்சனம்!

இவ்ளோ நாள் சொதப்புனது எல்லாம் வெறும் நடிப்பா?... முக்கியமான போட்டியில் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்ற ஸ்டார்க்!

தவறுகளை விரைவாக சரிசெய்வோம்… தோல்விக்குப் பின்னர் பேசிய பேட் கம்மின்ஸ்!

நான்காவது முறையாக ஐபிஎல் பைனலில் கொல்கத்தா… கம்பீர் வந்த ராசிதான் போல!

அடுத்த கட்டுரையில்
Show comments