Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூடப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (07:45 IST)
மூத்த அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று பரவியதை அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் பங்கேற்ற வீரர்களில் 6 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அந்த தொடர் தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய மூத்த அதிகாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அலுவலகம் மூடப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் அனைவரும் வீட்டில் இருந்தே பணியாற்ற ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் கிரிக்கெட் களத்துக்கு திரும்புகிறாரா டிவில்லியர்ஸ்… அவரே கொடுத்த அப்டேட்!

டி 20 போட்டிகளில் இனி இவர்தான் விக்கெட் கீப்பர்… சூர்யகுமார் யாதவ் சொன்ன பதில்!

ஜெர்ஸியில் பாகிஸ்தான் பெயரை அச்சடிக்க மறுக்கும் பிசிசிஐ.. வலுக்கும் எதிர்ப்புகள்!

ரோஹித் ஷர்மாவுக்கு சிறப்பு சலுகை… ரஞ்சி போட்டிக்காக மைதானத்தில் கூடுதல் இருக்கை!

எனக்கு ஏன் வலிக்க வேண்டும்?... சாம்பியன்ஸ் கோப்பை அணியில் இடம் பெறாதது குறித்து சூர்யகுமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments