Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி!

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (13:18 IST)
பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளதை அடுத்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் முகமது ஹபீஸ் என்பது தெரிந்ததே. கடந்த சில மாதங்களாக மிக சிறப்பாக விளையாடி வருகிறார் என்பதும் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு இவரது ஆட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

கடந்த ஒராண்டில் ஸ்ரேயாஸின் வளர்ச்சி… கங்குலி பாராட்டு!

ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? இன்று KKR - RR தீவிர மோதல்! முதல் வெற்றி யாருக்கு?

ஹெட் & அபிஷேக் ஷர்மாவ விட இவங்கதான் ஆபத்தான தொடக்க வீரர்கள்.. சுரேஷ் ரெய்னா பாராட்டு!

என் சதம் முக்கியமில்ல.. அடிச்சு தூள் கிளப்பு – அணி வீரருக்கு உத்வேகம் கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments