Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷான் மசூத் அபார சதம்: முதல் இன்னிங்ஸில் 300க்கும் அதிகமான ரன்கள் குவித்த பாகிஸ்தான்

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (20:34 IST)
முதல் இன்னிங்ஸில் 300க்கும் அதிகமான ரன்கள் குவித்த பாகிஸ்தான்
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நேற்று தொடங்கிய முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்கள் எடுத்துள்ளது
 
தொடக்க ஆட்டக்காரர் ஷான் மசூத் 150 ரன்கள் அடித்து அபாரமாக விளையாடி வருகிறாஅர். பாபர் அசாம்  69 ரன்களும், ஷதாப் கான் 45 ரன்களும் எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுக்களையும், வோக்ஸ் 2 விக்கெட்டுக்களையும், ஆண்டர்சன், பிராடு, பெஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி 3 பேட்ஸ்மேன்கள் ஜீரோ ரன்கள்.. 224 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்.. இங்கிலாந்து பேட்டிங்..!

அந்த அணிக்காக நான் 8 ஆண்டுகள் விளையாடினேன்.. ஆனால் எதுவும்… சஹால் ஓபன் டாக்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரை டிரேட் செய்கிறதா RCB?

அவுட் ஆகி வந்த ஜடேஜாவைக் கடுமையாக திட்டினாரா கம்பீர்?

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments