Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷான் மசூத் அபார சதம்: முதல் இன்னிங்ஸில் 300க்கும் அதிகமான ரன்கள் குவித்த பாகிஸ்தான்

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (20:34 IST)
முதல் இன்னிங்ஸில் 300க்கும் அதிகமான ரன்கள் குவித்த பாகிஸ்தான்
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நேற்று தொடங்கிய முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்கள் எடுத்துள்ளது
 
தொடக்க ஆட்டக்காரர் ஷான் மசூத் 150 ரன்கள் அடித்து அபாரமாக விளையாடி வருகிறாஅர். பாபர் அசாம்  69 ரன்களும், ஷதாப் கான் 45 ரன்களும் எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுக்களையும், வோக்ஸ் 2 விக்கெட்டுக்களையும், ஆண்டர்சன், பிராடு, பெஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments