இந்திய வீரர்களுக்கு ஆரஞ்சு ஜெர்சி: உலக கோப்பை 2019 அப்டேட்!

Webdunia
திங்கள், 27 மே 2019 (19:20 IST)
இந்திய கிரிக்கெட் அணி நீள நிறத்தில் இருந்து ஆரஞ்சு நிறத்திற்கு தனது ஜெர்சியின் கலரை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இன்னும் சில நாட்களில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி துவங்க உள்ள நிலையில் இந்திய அணி போட்டிக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் தற்போது ஐசிசி ஒரே நிறத்திலான சீருடையை இரு அணிகள் அணிந்து விளையாட அனுமதி மறுத்துள்ளது. 
 
எனவே, அனைத்து அணிகளும் பிரதான நிற ஜெர்சியை தவிர்த்து இரண்டாம் நிற தேர்வு ஒன்றை வைத்திருக்க வேண்டுமாம். அந்த வகையில் இந்திய அணி தனது இரண்டாம் நிற தேர்வாக ஆரஞ்சு ஜெர்சியை வைத்துள்ளது. 
 
எனவே இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடன் விளையாடும் போது ஆரஞ்சு நிற ஜெர்சியை அணிந்து விளையாடும். இதேபோல்தான் மற்ற அணிகளுக்கும். 
 
வரும் உலககோப்பை போட்டியில் இந்திய அணி ஆஃப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியையும், இங்கிலாந்திற்கு எதிரான போட்டியையும் தவிர்த்து மற்ற அனைத்து போட்டிகளில் நீள நிற ஜெர்சியுடன் விளையாடும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டி: கோலி, கெய்க்வாட் அசத்தல்!

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் இல்லை.. ஏலத்தில் பெயர் கொடுக்கவில்லை.. என்ன காரணம்?

தொடரும் விராத் கோலி - கெளதம் கம்பீர் மோதல்.. இந்திய அணிக்கு பின்னடைவு என எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments