Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் ஐபிஎல்.. இரண்டு தமிழக வீராங்கனைகள் மட்டுமே ஏலம்..!

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (14:53 IST)
இந்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் சமீபத்தில் வீராங்கனைகளின் ஏலம் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த ஏலத்தில் 9 தமிழக வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில் 2 வீராங்கனைகள் மட்டுமே ஏலம் போய் உள்ளதாக தகவல்களில் உள்ளன. 
 
தமிழகத்தை சேர்ந்த அபர்ணா என்பவரை டெல்லி அணி 10 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. அதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த ஹேமலதாவை ரூபாய் 30 லட்சத்துக்கு குஜராத் அணி ஏலம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஹேமலதா இந்திய அணிக்காக 9 ஒரு நாள் மற்றும் 15 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு சார்பாக 9 வீராங்கனைகள் ஏலத்தில் பங்கேற்ற நிலையில் 2 வீராங்கனைகள் மட்டுமே ஏலம் போய் உள்ளது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது
 
அதிகபட்சமாக ரயில்வே அணியில் இருந்து 10 வீராங்கனைகள் ஏலத்தில் தேர்வு பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments