Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் ஐபிஎல்.. இரண்டு தமிழக வீராங்கனைகள் மட்டுமே ஏலம்..!

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (14:53 IST)
இந்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் சமீபத்தில் வீராங்கனைகளின் ஏலம் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த ஏலத்தில் 9 தமிழக வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில் 2 வீராங்கனைகள் மட்டுமே ஏலம் போய் உள்ளதாக தகவல்களில் உள்ளன. 
 
தமிழகத்தை சேர்ந்த அபர்ணா என்பவரை டெல்லி அணி 10 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. அதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த ஹேமலதாவை ரூபாய் 30 லட்சத்துக்கு குஜராத் அணி ஏலம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஹேமலதா இந்திய அணிக்காக 9 ஒரு நாள் மற்றும் 15 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு சார்பாக 9 வீராங்கனைகள் ஏலத்தில் பங்கேற்ற நிலையில் 2 வீராங்கனைகள் மட்டுமே ஏலம் போய் உள்ளது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது
 
அதிகபட்சமாக ரயில்வே அணியில் இருந்து 10 வீராங்கனைகள் ஏலத்தில் தேர்வு பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

அடுத்த கட்டுரையில்
Show comments