Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா எதிரொலி… டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறிய வடகொரியா!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (16:02 IST)
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்க உள்ள ஒலிம்பிக் தொடரில் இருந்து வடகொரியா வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த வருடம் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளன. ஜப்பானில் இப்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் போட்டிகளைப் பார்ப்பதற்கு வெளிநாட்டு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இப்போது அந்த தொடரில் இருந்து விலகுவதாக வடகொரியா அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அச்சமே இதற்குக் காரணம் என சொல்லப்படுகிறது. இதற்கு முன்னர் 1988 ஆம் ஆண்டு தென்கொரியாவில் ஒலிம்பிக் நடந்தபோது அதை புறக்கணித்தது வடகொரியா.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

DSP சிராஜ் அபாரம்… 162 ரன்களுக்கு சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்!

இந்திய அணி அபார பந்துவீச்சு.. 9 விக்கெட்டுக்களை இழந்து திணறும் மேற்கிந்திய தீவுகள்..!

ஆசிய கோப்பையை ஒப்படைத்த மோஷின் நக்வி! ஆனால் இந்திய அணியிடம் ஒப்படைக்காததால் சர்ச்சை..!

அகமதாத் டெஸ்ட்… டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட் செய்ய முடிவு..!

இன்று தொடங்குகிறது இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments