Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாராலும் என்னை வீழ்த்த முடியாது; அதிவேக மனிதன் உசைன் போல்ட்

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (10:45 IST)
ஓட்டப்பந்தயத்தில் தனது சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாது என்று உலக சாம்பியன் உசைன் போல்ட் தெரிவித்துள்ளார்.


 

 
100 மீ ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை படைத்துள்ள உசைன் போல்ட் உலகின் அதிவேக மனிதனாக கருதப்படுகிறார். இவர் இதுவரை பங்கேற்ற ஒலிம்பிக் போட்டியில் 8 தங்கம் வென்றுள்ளார். லண்டனில் நாளை தொடங்க உள்ள உலக தடகள போட்டியில் பங்கேற்கும் அவருக்கு 5ஆம் தேதி நடக்கவுள்ள ஓட்டப்பந்தயம்தான் கடைசி. இதோடு அவர் ஒய்வு பெறுகிறார்.
 
இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-
 
இப்போதும் உலகின் அதிவேக மனிதன் நான்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. எனது சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாது என்று நம்புகிறேன் என்றார்.
 
மேலும் ஊக்க மருந்து பயன்படுத்துவோரை எந்த காரணத்தை கொண்டும் போட்டிகளில் அனுமதிக்க கூடாது. இதனால் தடகள போட்டியே மடிந்து போய்விடும் என்றும் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டும்… அனில் கும்ப்ளே கருத்து!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரஸல் ஓய்வு.. ஐபிஎல் போட்டியில் விளையாடுவாரா?

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி… ஆமை வேகத்தில் செயல்பட்ட இங்கிலாந்து அணிக்கு அபராதம்!

தீப்தி ஷர்மா அபார ஆட்டம்.. இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய மகளிர் அணி..!

ஜடேஜா நல்லாதான் விளையாண்டார்…. ஆனாலும்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments