பிளே ஆப் டிக்கெட் பெற்றவர்களுக்கு இலவச ரயில் சேவை கிடையாது: சென்னை மெட்ரோ

Webdunia
சனி, 20 மே 2023 (15:28 IST)
சென்னையில் நடைபெறவிருக்கும் இரண்டு பிளே ஆப்போட்டிகளில் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு இலவச ரயில் சேவை கிடையாது என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டியில் சென்னையில் நடைபெறும் போட்டிகளுக்கு டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு இலவச ரயில் பயணம் என மெட்ரோ நிர்வாகம் சமீபத்தில் அறிவித்திருந்தது. 
 
அதுமட்டுமின்றி சில மெட்ரோ ரயில் நிலையங்களில் பெரிய திரைகளில் போட்டியை நேரலை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னையில் இரண்டு பிளே ஆப்போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டிகளுக்கான டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு இலவச ரயில் சேவை வழங்கப்படாது என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது 
 
பிசிசிஐ தரப்பிடம் இருந்து எந்த கோரிக்கையும் வைக்கப்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேட்டூர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

124 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் தோல்வி அடைந்த இந்தியா.. ரசிகர்கள் ஏமாற்றம்..!

2வது இன்னிங்ஸிலும் 153 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா ஆல்-அவுட்.. இந்தியாவுக்கு டார்கெட் எவ்வளவு?

முதல் டெஸ்ட்டில் இருந்து ஷுப்மன் கில் திடீர் விலகல்: கேப்டன் யார்?

ஜடேஜா விருப்பப்பட்டு தான் எங்கள் அணிக்கு வந்தார்: ராஜஸ்தான் அணி உரிமையாளர்..!

சஞ்சு வந்தாச்சு… அப்போ அடுத்த சீசன்தான் ‘one last time’-ஆ… ரசிகர்கள் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments