Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளே ஆப் டிக்கெட் பெற்றவர்களுக்கு இலவச ரயில் சேவை கிடையாது: சென்னை மெட்ரோ

Webdunia
சனி, 20 மே 2023 (15:28 IST)
சென்னையில் நடைபெறவிருக்கும் இரண்டு பிளே ஆப்போட்டிகளில் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு இலவச ரயில் சேவை கிடையாது என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டியில் சென்னையில் நடைபெறும் போட்டிகளுக்கு டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு இலவச ரயில் பயணம் என மெட்ரோ நிர்வாகம் சமீபத்தில் அறிவித்திருந்தது. 
 
அதுமட்டுமின்றி சில மெட்ரோ ரயில் நிலையங்களில் பெரிய திரைகளில் போட்டியை நேரலை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னையில் இரண்டு பிளே ஆப்போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டிகளுக்கான டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு இலவச ரயில் சேவை வழங்கப்படாது என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது 
 
பிசிசிஐ தரப்பிடம் இருந்து எந்த கோரிக்கையும் வைக்கப்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேட்டூர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்சிபி அணியை விற்பனை செய்ய முடிவு.. எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?

பிரான்ச்சைஸ் போட்டிகள் காவு வாங்கிய மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர்… சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு!

ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற தோனி.. அவருக்கு முன்பு இடம்பெற்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?

நடுவரை எதிர்த்து விமர்சனம்.. பேட்டை தூக்கி வீசியதால் அஸ்வினுக்கு அபராதம்.. டி.என்.பி.எல்-இல் பரபரப்பு..!

ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் ரோஹித் ஷர்மா நீக்கப்பட உள்ளாரா? பிசிசிஐ ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments