ஐபிஎல் போட்டிக்காக அட்டவணையை மாற்ற முடியாது: இங்கிலாந்து உறுதி

Webdunia
வெள்ளி, 28 மே 2021 (07:42 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடராக தொடருக்காக இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளின் அட்டவணையை மாற்ற முடியாது என இங்கிலாந்து உறுதிபடக் கூறி உள்ளது 
 
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் டெஸ்ட் தொடர் போட்டிகள் விரைவில் ஆரம்பமாக உள்ளன. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி முடிவடையும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டு உள்ளது
 
இந்த நிலையில் செப்டம்பர் மாதம் முதல் வாரத்திற்குள் போட்டிகள் முடியும் வகையில் அட்டவணையை மாற்றியமைக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டது
 
ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கு வசதியாக இந்த மாற்றத்தை இந்திய அணியின் கேட்ட நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் அட்டவணை மாற்ற முடியாது என்று உறுதிபட கூறி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

முத்துசாமி செஞ்சுரி.. மார்கோ 93 ரன்கள்.. 500ஐ நெருங்கியது தெ.ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்..!

2 நாட்களில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு $3 மில்லியன் இழப்பு..!

ஆஷஸ் முதல் டெஸ்ட்.. ஆஸ்திரேலியா அபார வெற்றி.. 10 வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட ஸ்டார்க்..!

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments