Webdunia - Bharat's app for daily news and videos

Install App

22 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்தை சொந்த மண்ணில் வீழ்த்தியது நியூசிலாந்து!

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (07:52 IST)
22 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்தை சொந்த மண்ணில் வீழ்த்தியது நியூசிலாந்து!
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்த நிலையில் நேற்று முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இதனையடுத்து நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது
 
இங்கிலாந்து மண்ணில் 22 ஆண்டுகளுக்குப் பின்னர் நியூசிலாந்து அணி தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று முடிவடைந்த 2வது டெஸ்ட் போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 303 ரன்கள் எடுத்தன. அதன் பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 388 ரன்கள் எடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது
 
இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அடுத்து 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 41 ரன்கள் எடுத்தால் நியூசிலாந்து அணி வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த ரன்களை அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு எடுத்ததை அடுத்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது இதனை அடுத்து இந்த தொடரையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.. சூர்யவம்சிக்கும் இடம்..!

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments