Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூசிலாந்தை பழி தீர்க்குமா இந்திய அணி ....நாளை 5 வது ஒருநாள் போட்டி

Webdunia
சனி, 2 பிப்ரவரி 2019 (16:04 IST)
இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணுகளுக்கிடையேயான  5 ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதல் 3 ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றி இருந்த  நிலையில் 4 வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தவே 93 ரன்னில் ஆல் அவுட் ஆகியது. அதன் பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி மிக  எளிதாக வெற்றி பெற்றது.
இந்நிலையில் நாளை 5 வது மற்று  இறுதி ஒருநாள் போட்டி நடைபெற இருக்கிறது. இதில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
நாளை நடைபெறவிருக்கிற 5 வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
நாளை வெல்லிங்டனில்  நடைபெறவுள்ள ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7:30 மணிக்கு தொடங்குகிறது.ஸ்டார் ஸ்போர்ட் சேனலில் இந்த போட்டி ஒளிப்பரப்பாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

விதியை மாற்றும் பவுண்டரி லைன் Bunny hop சாகசக் கேட்ச்கள்.. கடிவாளம் போட்ட ஐசிசி!

WTC கிரிக்கெட்: இன்னும் 69 ரன்கள் தான்.. கையில் 8 விக்கெட்டுக்கள்.. வெற்றியை நெருங்கிய தென்னாப்பிரிக்கா..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை: வெற்றியை நெருங்குகிறது தென்னாப்பிரிக்கா..!

குடும்ப அவசர நிலை சூழல்… இங்கிலாந்துக்கு தொடருக்கு நடுவே இந்தியா திரும்பும் கம்பீர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments