Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதியில் விட்டு செல்லும் வெளிநாட்டு வீரர்களுக்கு தடையா? ஐபிஎல் நிர்வாகம் ஆலோசனை..!

Siva
ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (17:50 IST)
ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ள ஒப்பந்தம் ஆகிவிட்டு அதன் பிறகு பாதியில் விட்டு செல்லும் வீரர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரில் விளையாட முடியாது என்ற தடை விதிக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் ஐபிஎல் தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் நிலையில் இதில் வெளிநாட்டு வீரர்களும் பலர் கலந்து கொண்டனர் என்பது தெரிந்தது. ஆனால் சில வெளிநாட்டு வீரர்களை அதிக விலை கொடுத்து அணிகள் வாங்கிய நிலையில் திடீரென எந்தவிதமான காரணமும் இல்லாமல் பாதியில் சில வீரர்கள் தொடரில் இருந்து விலகி உள்ளனர்.

இது குறித்து ஆலோசனை செய்த ஐபிஎல் நிர்வாகிகள் காயம் அல்லது குடும்ப அவசரம் என்ற காரணம் இருந்தால் மட்டுமே தொடரிலிருந்து விலக வேண்டும் என்றும் எந்த வித காரணமும் இல்லாமல் தொடரில் இருந்து விலகினால் இரண்டு ஆண்டுகளுக்கு அந்த வீரர் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத அளவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஐபிஎல் நிர்வாகிகள் ஐபிஎல் கமிட்டி இடம் பரிந்துரை செய்ததாகவும் இந்த பரிந்துரையை ஐபிஎல் கமிட்டி ஏற்று கொண்டால், அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments