Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர்: தங்கம் வென்று நீரஜ் சோப்ரா சாதனை

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (07:46 IST)
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் முதல்முறையாக தங்கம் வென்று இந்தியாவின் நீரஜ் சோப்ரா சாதனை செய்துள்ளார்.
 
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இதில் ஆடவர் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் வீர சோப்ரா தங்கம் வென்றார். 
 
அவர் இறுதிப் போட்டியில் 88.17 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து சாதனை செய்தார். முதல் முறையாக தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.  
 
25 வயதான நீரஜ் சோப்ரா ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பானில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றார். அதன் பின்னர் கடந்த ஆண்டு நடைபெற்ற டைமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் தொடரிலும் முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
நீரஜ் சோப்ரா தங்கம் என்றதை எடுத்து அவரது சொந்த மாநிலமான ஹரியானாவில் மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பௌலர்கள் அபாரம்…. ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த எளிய இலக்கு!

கோலி, ரோஹித் ஷர்மா ஷர்மா இடத்தைப் பிடிப்பது இலக்கல்ல… கேப்டன் சுப்மன் கில் பேட்டி!

பைனலில் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்ற நம்பிக்கையே என்னிடம் இல்லை – கோலி பகிர்ந்த தகவல்!

சொந்த மக்களே என்னை வெறுத்தார்கள்… விளையாட்டின் மூலம் பதிலளிக்க வேண்டும் என விரும்பினேன் –ஹர்திக் பாண்ட்யா!

அது சஹாலோட ஐடியாதானே… ரோஹித்தின் ஸ்டைல் வாக் குறித்து கேட்ட பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments