Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அணியிலிருந்து வெளியேறினார் முரளி விஜய்!!

Arun Prasath
செவ்வாய், 19 நவம்பர் 2019 (09:01 IST)
காயம் காரணமாக முஷ்டாக் அலி கோப்பைக்கான தமிழக அணியிலிருந்து முரளி விஜய் வெளியேறினார்.

முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி “பி” பிரிவில் இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் வீரரான முரளி விஜய் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியிலிருந்து வெளியேறியுள்ளார்.

மேலும் அவருக்கு பதிலாக எம்.சித்தார்த் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 தொடரில் 37 அணிகள் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments