Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போடாததால் வாய்ப்பை இழந்த இந்திய வீரர்!

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (14:00 IST)
தமிழகத்துக்காக விளையாடி வரும் முரளி விஜய் தடுப்பூசி போடாததால் சையத் அலி முஷ்டாக் கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை என சொல்லப்படுகிறது.

சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடர் இப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழக அணியில் இடம்பெற வேண்டிய தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் இந்த தொடரில் இருந்து விலகினார். விலகினாரா அல்லது விலக்கப்பட்டாரா என்ற சந்தேகம் நிலவி வந்தது. இந்நிலையில் இப்போது அவர் விளையாடாததற்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளாததுதான் காரணம் என சொல்லப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்கள் மட்டுமே பயோ பபுள் வளையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் முரளி விஜய் இன்னும் ஒரு டோஸ் கூட செலுத்திக் கொள்ளவில்லையாம். அதனால் அவரை தொடரில் சேர்க்கவில்லை என பிசிசிஐ தரப்பில் விளக்கம் சொல்லப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments